Month: November 2023

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆ

சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..

சென்னை: தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம் என குறிப்பிட்டுள்ளார். இன்று நாடு முழுவதும்…

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகிறது ‘மிதிலி’ புயல்! தமிழ்நாட்டில் மேலும் மழைக்கு வாய்ப்பு…

டெல்லி: மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது. அதற்கு மிதிலி என பெயர் சூட்டப்பட உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்காள…

மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை? 7 விதிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

சென்னை: பள்ளிகளில் மழையை காரணம் காட்டி விடுமுறை விடப்படுவதற்கு பள்ளிக்கல்வித்துறை சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளி தொடங்குவதற்கு 3மணி நேரத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான…

சென்னையின் பல்வேறு தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே…

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு மார்ச் 26ந்தியும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 1ந்தியும் பொதுத்…

மருத்துவ படிப்பு இடங்களுக்கான கட்டுப்பாடு: தமிழ்நாட்டின் எதிர்ப்பை தொடர்ந்து மத்தியஅரசின் திட்டம் ஒத்தி வைப்பு…

டெல்லி: மருத்துவ படிப்பு இடங்களுக்கான கட்டுப்பாடு தொடர்பாக மத்தியஅரசு புதிய விதிகளை வெளியிட்ட நிலையில், அதற்கு தமிழ்நாடு உள்பட தென்மாவட்டங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மத்தியஅரசின்…

பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் 22ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வரும் 22ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்…

டெட்ரா பாக்கெட்டுகளில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை! நிபுணர் குழு அறிக்கை அளிக்க உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானம் டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை தொடர்பான வழக்கில், நிபுணர் குழு ஆய்வு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு பெரும்…

சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்..

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் திடீரென விலகுவதாக அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர்கள்…