Month: November 2023

நாளை மகாதீபம்: 2668 அடி உயரமுள்ள மலைமீது கொப்பரை எடுத்துச்செல்லும் பணி தொடங்கியது…

திருவண்ணாமலை: நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ள திருவண்ணாமலையின் 2668 அடி உயரமுள்ள மலைமீது, தீபத்தை ஏற்றுவதற்கான கொப்பரை எடுத்துச்செல்லும் பணி இன்று காலை தொடங்கியது. திருவண்ணாமலை…

மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கொடுக்கப்பட்டுள்ள அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், அதை மேலும் 3 மாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…

மன்னிப்பு கேட்காவிட்டால் தலையை சீவிடுவியா? அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

சென்னை: பால் பாக்கெட் விவகாரத்தில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில்,…

ராயபுரத்தில் 27 பேரை கடித்த ‘நாய்’க்கு ரேபிஸ் உறுதி!

சென்னை: ராயபுரத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலரை கடித்து குதறிய நாய் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அந்த ‘நாய்’க்கு ரேபிஸ் நோய்த்தொற்று இருந்தது உடற்கூறாய்வில் தெரிய…

அதிகரித்து வரும் டெங்கு, ஃபுளு காய்ச்சல்: பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் பருவ மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, ஃபுளு காய்ச்சல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முகக் கவசம் அணிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.…

பால் பாக்கெட் சர்ச்சை: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை சவால்!

சென்னை: பால் பாக்கெட் சர்ச்சை தொடர்பாக, அமைச்சர் மனோ தங்கராஜுக்கும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், “நான் லஞ்சம்…

நாளை மகா தீபம்: இன்றுமுதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் 27ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல 2700…

இன்றும், நாளையும் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்…!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான அனைத்து பணிகளையும்…

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்: 199 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலத்தில் உள்ள 199 தொகுதிகளிலும் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையாக நின்று…

சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு…

சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சென்னை ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடைபெறுவதால், ஏற்கனவே…