இன்று அதிகாலை 3.0 ரிக்டர் அளவில் அரியானாவில் நில நடுக்கம்’
சோனிபத் இன்று அதிகாலை அரியானா மாநிலத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் அரியானாவின் சோனிபத் நகரில் நிலநடுக்கம்…
சோனிபத் இன்று அதிகாலை அரியானா மாநிலத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் அரியானாவின் சோனிபத் நகரில் நிலநடுக்கம்…
சென்னை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நாளை ஓட்டுநருடன் நடத்துநர் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
டில்லி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் தெலுங்கானா பாஜக வேட்பாளர்களைக் கிண்டலாக விமர்சித்துள்ளார். வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா…
கார்த்திகை தீபத்திருநாள் கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை…
திருப்பதி நாளை பிரதமர் மோடி திருப்பதிக்கு வருகிறார். வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அங்குத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்தது. ராஜஸ்தான் மாநிலச் சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.…
சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு முழுமை பெறாத ஆவணம் என விமர்சித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் கடந்த 1942…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு…
பலராம்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹெல்வா வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த…
சர்தார்புரா ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறி உள்ளார். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் இன்று 199…