மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு…
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 46 சதவீதமாக…
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 46 சதவீதமாக…
சென்னை: பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுபோல நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம்…
சென்னை: சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்களின் வசதிக்காக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என…
சென்னை: நாகை- இலங்கை பயணிகள் கப்பல் சேவை 20-ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 2024 ஜனவரியில் சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
டெல்லி: பிரதமர் மோடியால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார் அதானி என குற்றம் சாட்டிய ராகுல்காந்தி,மின் கட்ட உயர்வுக்கு அதானியே காரணம், பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுவிட்ச் பட்டனை…
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 1,246 இணையதளங்களில்…
சென்னை: சென்னையில் வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று இந்து மக்கள் சார்பில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…
சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் இன்று சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மறைமலை…
ராமேஸ்வரம்: கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை, கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளை யர்கள். தாக்கிய அவர்களிடம் இருந்த சுமார் ரூ.5 லட்சம்…
சென்னை: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாடு புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…