தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்னும் இரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே தொடங்கி…
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்னும் இரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே தொடங்கி…
சென்னை: சென்னையில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ‘நீட் விலக்கு…
சென்னை: தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே மீண்டும் காவிரி நீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் கூடுவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…
சென்னை: பிரபல மூத்த நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா மீதான ஈஎஸ்ஐ வழக்கில், அவரது சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், அபராதமாக ரூ.15 லட்சத்தை 15…
டெல்லி: கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேர்ந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. நாடு…
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 75 வந்தே பாரத் இரயில்கள்…
ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV -D1 ராக்கெட் மூலம்…
டெல்லி: தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில பகுதி களில் வரும் 26ந்தேதி வரை…
சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாலும்,…
சென்னை: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்” என வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…