Month: September 2023

டெங்குவைத் தொடர்ந்து சென்னையில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், கண்நோய் பரவலை…

தமிழ் உள்பட13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம்! ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் தகவல்….

சென்னை: தமிழ் உள்பட13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர் நிலை…

தமிழகத்தில் 37மாவட்டங்கள், 335 கிராமங்களில் ஜாதி வன்முறைக்கு வாய்ப்பு! அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழகத்தில் திமுக வந்த பிறகுதான் ஜாதி அரசியல் வந்தது என்று குற்றம் சாட்டி உள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 37மாவட்டங்கள், 335 கிராமங்களில்…

அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி 15%ஆக குறைக்க மோடி அரசு முடிவு! ஆப்பிள் விவசாயிகள் போர்க்கொடி…

டெல்லி: அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரியை 35%ல் இருந்து 15 சதவிகிதமாக குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதற்கு ஆப்பிள் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.…

உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் – சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம், சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். சென்னையில் சனாதனம் குறித்து பேசிய…

டெங்கு பரவல் எதிரொலி: சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் என மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கி உள்ள நிலையில், சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு…

2024 பொங்கல் பண்டிகை: ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை: 2024ம் ஆண்டு ஜனவரியில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு நாளை தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த…

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்தவர்களில் 57லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்? அரசு விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு அரசு வழக்கும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்திவர்களில் சுமார் 57லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு…

அமைச்சர் உதயநிதி மீது, முன்னாள் முதலமைச்சர் ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு!

சென்னை: அமைச்சர் உதயநிதிமீது, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு…