Month: May 2023

சட்டங்கள் எளிய மொழி நடையில் அமைய வேண்டும் : மக்களவைத் தலைவர்

டில்லி பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் சட்டங்கள் அமைய வேண்டும் எனமக்களவைத் தலவர் ஓம் பிர்லா வலியுறுத்தி உள்ளார். நேற்று டில்லியில் சட்ட வரைவுப் பணி…

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை

\சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யலாமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

ஒடிசாவில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் நகைகளைத் திரும்பக் கொடுத்த திருடன்

புவனேஸ்வர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறநகரில் உள்ள கோவிலில் 9 ஆண்டுகளுக்கு முன் திருடிய நகைகளைத் திருடியவன் தற்போது திரும்பக் கொடுத்துள்ளான் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின்…

கொடியேற்றத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருநள்ளாறு இன்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது.…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஏன் ரூ.10 லட்சம் நிவாரணம் : அமைச்சர் விளக்கம்

விழுப்புரம் தமிழக அரசு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது குரித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த…

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் : உலக சுகாதார அமைப்பு

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சிறுவயதில் இருந்தே சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள்…

“நான் முதுகில் குத்தவும் இல்லை, மிரட்டவும் இல்லை” : டி.கே.சிவக்குமார்

அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அழைப்பை அடுத்து இன்று டெல்லி புறப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். “எங்களுடையது ஒன்றுபட்ட வீடு,…

இன்று தி நகரில் நடை மேம்பாலத்தைத் திறந்து வைக்கும் தமிழக முதல்வர்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தி நகர் பேருந்து நிலையம் – மாம்பலம் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார்.…

பீச் – தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சம்பவத்தால் சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் புறநகர் ரயில் சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளது. சென்னை நகரில் புறநக்ர் ரயில் சேவைகள் மக்களுக்கு…