Month: May 2023

இளவயதில் சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த வீடு விற்கப்பட்டது…

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குடும்பத்திற்கு சொந்தமான சென்னை வீடு விற்கப்பட்டது. ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி தம்பதியின் மகனான சுந்தர் பிச்சை…

புழக்கத்தில் இருந்து ரூ.2000 நோட்டுக்களை நீக்கிய ரிசர்வ் வங்கி

டில்லி தற்போது புழக்கத்தில் இருந்து வரும் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு…

2000 ரூபாய் நோட்டுகள் புகழக்கத்தில் இருந்து நீக்கம்… செப்டம்பர் 30 ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள அவகாசம்…

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கி ஆர்.பி.ஐ. இன்று அறிவித்துள்ளது. 2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்…

சென்னையில் மனிதர்களை கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்க அனுமதித்தால் நடவடிக்கை

சென்னை கழிவுநீர் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. இன்று சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை…

ஜப்பான் ஜி 7 மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் தடை விதிக்கப்படுமா?

ஹிரோஷிமா ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் ஜி…

,தமிழக சுற்றுலாத்துறையின் ரூ.1500 கோடி வளர்ச்சி திட்டங்கள் : அமைச்சர் ராமச்சந்திரன்

ஊட்டி தமிழக சுற்றுல்லத்துறையின் மூலமாக ரூ.1500 கோடி வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கா ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் 125-வது…

கடும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

சென்னை கடுமையாகக் கோடை வெப்பம் நிலவுவதால் அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் மு…

தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் 27% இடம் காலியாக உள்ளன.

சென்னை தமிழகத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் சுமார் 27% இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் எல்காட் நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம்,…

குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமித்த 4 கூடுதல் நீதிபதிகள்

சென்னை குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார். நாளுக்கு நாள் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் வழக்கு விசாரணைக்கும், தீர்ப்பு கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள்…

புதிய ரூபத்தில் இந்தியாவுக்கு நுழையும் பப்ஜி

புதுடெல்லி: புதிய ரூபத்தில் பிரபல மொபைல் கேம் ‘பப்ஜி’ இந்தியாவில் மீண்டும் வரவிருக்கிறது. தென்கொரிய நாட்டின் பப்ஜி மொபைல் விளையாட்டு செயலி உலக அளவில் பிரபலமானது. இச்செயலியை…