Month: March 2023

சைபர் குற்றவாளிகளை கைது செய்த சிவகங்கை போலீசாருக்கு டிஜிபி பாராட்டு – வீடியோ

சென்னை: சைபர் குற்றவாளிகளை கைது செய்த சிவகங்கை போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். செல்போன் குறுஞ்செய்தி மூலம் இந்தியா முழுவதும் சைபர் மோசடி செய்த புது…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு அவசர வழக்கு! நாளை விசாரணை…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை நாளை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கி…

பங்குனி மாத பிரதோஷம்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம்…

பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்வது நாங்கள்தான்! ஜெயக்குமார் பதிலடி

சென்னை: அதிமுக கூட்டணியில் சேர விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிட விருப்பம் என்றும், இல்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

யானைகவுனி மேம்பாலம் திறப்பது எப்போது? ரயில்வே தகவல்…

சென்னை: வடசென்னையின் முக்கிய பாலனமான யானைகவுனி மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த பாலம் எப்போது கட்டுமானம் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்பது…

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து! பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, அதுகுறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமானது! ஓபிஎஸ் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக பேட்டி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என செய்தியளார்களை சந்தித்த ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தனர். ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு…

75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும்! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…

சென்னை: 75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும், ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் சொந்த ஊரில் ராணுவமரியாதையுடன் தகனம்!

தேனி: அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அருணாசலபிரதேசத்தில் விமானப்படையைச் சேர்ந்த சீட்டா ஹெலிகாப்டர்…

மதுபான கொள்முதல் விவரங்களை ஆர்.டி.ஐ. மூலம் வழங்கலாம்! தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழங்கலாம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எத்தனை?…