உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே உயிரிழந்தார்
பிரேசில்: கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 82. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரும், மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரேசில்…
பிரேசில்: கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 82. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரும், மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரேசில்…
அகமதாபாத்: பிரதமர் மோடியின் தயார் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
திரிசக்தி அம்மன் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், (கேளம்பாக்கம் அருகில்), பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில்…
டெல்லி: 2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா…
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலரின் பேச்சுவார்த்மதை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து,…
சென்னை: கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது – சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக…
திருச்சி: தமிழகஅரசு அமல்படுத்தி உள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் திருச்சி அருகே உள்ள கிராமத்தில், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர்…
திருச்சி: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு-IIல் 1,385 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலை விரிவாக்கப் பணிகளை திறந்து வைத்து, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும்…
சென்னை: தமிழ்நாட்டில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் உள்ளதாகவும், அதில் இணைந்து பயன்பெறும்படி, தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. தென்னை மரம்…
டெல்லி: இந்தியாவில் 2036ம் ஆண்டு ‘ஒலிம்பிக்’ போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு…