Month: December 2022

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு…

கடல் சீற்றம்: எண்ணூர் கடற்கரை விரைவு சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தம்…

சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்தும், சென்னையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக எண்ணூர் கடற்கரை விரைவு சாலையில் பஸ் உள்பட 4 சக்கர…

சபரிமலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்: அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில், மண்டலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல்…

முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி: இமாச்சல் முதல்வர் யார் என்பதை பிரியங்கா அறிவிப்பார் என காங்கிரஸ் கட்சி தகவல்…

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டியிடு கின்றனர். இதனால், அங்கு…

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்து உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல்…

உலகக் கோப்பை பெனால்டி ஷூட் எதிர்கொள்ளும் வீரர்களின் மனநிலை குறித்து ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் மனநல மருத்துவர்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் கடைசியாக நேற்றிரவு அர்ஜென்டினா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் வரை மொத்தம் 388 பெனால்டி ஷீட் வாய்ப்புகளில் 274 கோல்கள் போடப்பட்டுள்ளது.…

இமாச்சல பிரதேச அரசியலில் புதிய திருப்பம்: 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அருதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்களும்…

மாண்டஸ் புயல் பாதிப்பு: சென்னையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, சென்னையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. வங்க கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம்…

புயல் கரையை கடந்த பிறகு உதவி எண்களை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை …

சென்னை: மாண்டஸ் புகல் நள்ளிரவு கரையை கடந்து, அதனால் ஏற்பட்ட சேதங்களை தமிழகஅரசு சரி செய்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார் என…

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு! மேயருடன் அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை: தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என சென்னை மழை பாதிப்பு குறத்து மாநக மேயர் பிரியாவுடன் இணைந்த ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…