தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சென்னை: திருவள்ளூர், ஊத்துக்கொட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவள்ளூர், ஊத்துக்கொட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள…
ஜெனீவா: உலகளவில் 65.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 205-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஆக்ரா: தாஜ்மகாலின் பொலிவைக்கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் ஒவ்வொரு வருடமும் மறைந்து வருகின்றது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உத்திரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக…
அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருக்கானப்பேர், காளையார் கோயிலில் அமைந்துள்ளது. ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார்.…
சென்னை: படகு பாதிப்பு கணக்கெடுப்பு 2 நாளில் நிறைவடையும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகம் முழுவதும் இருக்கின்ற மீனவர்களுக்கு…
சென்னை: விரைவில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவிக்கையில்,…
சென்னை: தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை,…
சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். 68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட…