டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணி தேர்வு ஹால் டிக்கெட்வெளியீடு!
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும், உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணி தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும், உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணி தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி சென்னையில் இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு…
அர்ஜென்டினா – குரோஷியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருக்கும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தைக் காண குரோஷிய அழகி இவானா நோல் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகி…
சென்னை: தமிழ்நாட்டில், தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து…
டெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என, மாநிலங்களவையில் மாநிலங்களுக்கான மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத்…
போபால்: பிரதமர் மோடியை கொலை செய்யுங்கள் என தனது ஆதரவாளர்களிடம் கூறிய ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில்…
பெங்களூரு: மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, நான் காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில்…
நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பேரு ஷாலினி சவுகான்.. மத்திய பிரதேசம் இந்தூர் மெடிக்கல் காலேஜில் மாணவி(!). மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாலினி கொடுத்த ஆதாரங்களின்…