Month: December 2022

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி! கே.எஸ்.அழகிரி

சென்னை: முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி, தமது அத்துமீறிய ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்…

பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் தொடர்பான வழக்கு! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..

சென்னை: 2023 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உயர்…

சிறை கைதிகளில் 77.1 சதவீதம் விசாரணை கைதிகள்… பாராளுமன்றத்தில் அமைச்சர் தகவல்…

2021 ம் ஆண்டு டிசம்பர் 31 முடிய சிறையில் உள்ள 5.54 லட்சம் கைதிகளில் 4.27 லட்சம் கைதிகள் அதாவது 77.1 சதவீதம் விசாரணை கைதிகள் என்று…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடுமா? எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? ஊழலுக்கு எல்லாம் தலைவராகத்தான்அவர் செயல்படுவார்என சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி…

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில்,…

உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில்…

சென்னை: உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? என செய்தியாளரின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக…

அரசு விரைவு பேருந்துகளுக்கான பொங்கல் முன்பதிவு தொடங்கியது…

சென்னை: ஜனவரி 14ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்ப்புறங்களில் தொழில்…

இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்…

டெல்லி: அருணாசல பிரதேச எல்லையில் நடைபெற்ற இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. வேலை வாய்ப்பு…

‘டிரிசர்வ்டு’: சாதாரண ‘டிக்கெட்’ எடுத்த குறுகிய தூரம் பயணிப்பவர்களும், ‘முன்பதிவு’ பெட்டியில் பயணிக்கலாம்! ரயில்வே வாரியம் அறிவிப்பு…

சென்னை: சாதாரண ‘டிக்கெட்’ எடுத்தவர்களும் குறுகிய தூரம், ‘முன்பதிவு’ பெட்டியில் பயணிக்கலாம் என்ற புதிய நடைமுறையை ரயில்வே வாரியம் அறிவித்து உள்ளது. இதுவரை முன்பதிவு செய்யப்படும் பெட்டியில்,…