Month: December 2022

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம்: தமிழக அரசு பதிலளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு…

சென்னை: மெரினாவில் கருணாநிதி நினைவு சின்னம் எதிரான கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்து, ஆய்வு செய்து வரும் நிலையில், அதை எதிர்த்து…

மாற்றுத்திறனாளிகளுக்கான மரத்திலான பாதை மழைகாலத்திற்கு பிறகு திறக்கப்படும்! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த மரப்பாதை…

ரூ.18.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.18.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

சென்னையில் ரூ.63 கோடி செலவில் 500 நவீன கட்டணமில்லா கழிவறைகள்! சென்னை மாநகராட்சி திட்டம்..

சென்னை: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டணமில்லா நவீன வசதிகளுடன் கூடிய தூய்மையான கழிவறை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி…

நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்ப்பு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

சென்னை: நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும் அரசியல் சாசன திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை வரவேற்றும் மத்தியஅரசுக்கு நன்றி தெரிவித்தும்…

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டது ‘ஆவின் நெய்’ விலை…

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே அவின் பால் விலை மற்றும் நெய் மற்றும் பால் பொருட்களை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஆவின் நெய் விலை இரண்டாவது முறையாக…

மறுதேதி அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மீண்டும் மாற்றம்…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மறு தேதி அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அமறிவித்து உள்ளது. தமிழ்நாட்டை…

எதிர்ப்புகள் காரணமாக, பேரறிவாளன் நிகழ்ச்சியை ரத்து செய்தது தேசிய சட்டப்பல்கலைக்கழகம்…

சென்னை: பேரறிவாளன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக ஏசிஜே கல்லூரி அறிவித்துள்ளது. ஆனால் கடும் எதிர்ப்புகளை மீறி பேரறிவாளன் நிகழ்ச்சியை ஆன்லைன் நடத்த தேசிய சட்டப்பல்கலைக்கழகம் முனைப்பு காட்டி…