Month: December 2022

பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக நாளை ஆலோசனை

சென்னை: பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ₹1,000 வழங்குவது தொடர்பாக நாளை (19.12.2022) தலைமைச்…

உலகளவில் 65.73 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

டிசம்பர் 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 211-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், பெரியசேக்காடு

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சித்திவிநாயகர், கருமாரியம்மன் கோயில், சென்னை மணலியில் உள்ள பெரியசேக்காட்டில் அமைந்துள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சித்தி விநாயகரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கோயில்.…

2500 ஆண்டுகளாக தீர்க்கப்படாத சமஸ்கிருத இலக்கண புதிருக்கு தீர்வு கண்ட இந்திய ஆராய்ச்சி மாணவருக்கு பிரியங்கா காந்தி பாராட்டு…

மொழியியலின் தந்தை என்று போற்றப்படும் பாணினி கி.மு. 500 ல் எழுதிய ‘மொழி இயந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் இலக்கண புதிருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்…

‘வாரிசு’ உரிமையை கைப்பற்றிய உதயநிதி-யின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் வாரிசு படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியுள்ளது. தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின்…

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இலவச பயணம்! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்குவதாக அறிவித்து…

காலியாக உள்ள கரூர் கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீல் இட்ட கவரில்…

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த கேரள யோகா ஆசிரியர் கைது – தஞ்சாவூரில் 8 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் 8 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

ஆவின் பொருள்கள் ஏழைக்ளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆவினின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பொருட்கள் பணக்காரர்களுக்கான பொருளா, ஆவின்…