மார்கழி அமாவாசை: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி, பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்…