Month: December 2022

மார்கழி அமாவாசை: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி, பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்…

உலக கோப்பையுடன் அர்ஜென்டினா வந்த மெஸ்ஸி தலைமையிலான கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு… வீடியோ

உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி இன்று நாடு திரும்பியது. 36 ஆண்டுகள் கழித்து கோப்பை வென்றதை…

பொங்கலுக்கு முன்பே 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு -1.2 கோடி பேர் ஆதார் எண் இணைப்பு! செந்தில்பாலாஜி…

சென்னை: பொங்கலுக்கு முன்பே 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இதுவரை 1.2 கோடி பேர் ஆதார் எண் இணைத்து உள்ளனர் என அமைச்சர் செந்தில்பாலாஜி…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…

கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து! காவல்துறையை காய்ச்சி எடுத்த உயர்நீதிமன்றம்…

சென்னை: கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது. குண்டர்…

தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை எடுங்கள்! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஸ்டாலின் என்பவர்…

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை!

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17,…

தொழில் வரி கட்டாத 125 கடைகளுக்கு சீல்! தொடரும் மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொழில் வரி கட்டாத 125 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே சொத்து வரி,…

தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற எந்தவொரு பாதிப்பு எதுவும் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சீனாவில் தற்போதுகூட கொரோனா அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். உலக நாடுகளை மிரட்டி…

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை சந்திப்பு!

டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்…