Month: December 2022

ஐபிஎல்2023 மினி ஏலம்: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே – விவரம்..

கொச்சி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று பிற்பகல் கொச்சியில் உள்ள ஹயாத் ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஏலத்தில் மொத்தமுள்ள 405…

அதிக தொகைக்கு ஏலம் போன சாம் கரன்…. சி.எஸ்.கே. அணிக்காக விளையாடுகிறார் பென் ஸ்டோக்ஸ்…

ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏலம் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ. 16.25 கோடி வழங்கப்பட உள்ளது.…

1½ லட்சம் ஆசிரியர்கள் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி! இதுதான் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலமை…

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் தமிழக…

காஷ்மீர், டெல்லி உள்பட 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் ரெய்டு…

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதிகளின் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஒய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளும்…

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க கோரி மதுரை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை மட்டுமே வழங்குவதாக தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், கரும்பு வழங்க கோரி மதுரை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்…

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் முன்கூட்டியே ஒத்திவைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையும் நிறைவடைதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டர்தொடர் முடிய 29ந்தேதி வரை அவகாசம் உள்ள நிலையில்,…

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.2,356 கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!!

சென்னை: தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை…

தமிழகம் வரும் பயணிகளுக்கும் விமான நிலையங்களில் நாளைமுதல் கொரோனா பரிசோதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் வரும் பயணிகளுக்கும் நாளை முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மக்கள் பெரிய அளவில்…

நாளை முதல் அனைத்து விமான நிலையங்களிலும் மீண்டும் கொரோனா பரிசோதனை தொடக்கம்! மத்தியஅரசு

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் தொடர் கொரோனா பரிசோதனை நாளை காலை 10 மணி முதல் மேற்கொள்ளப்படும்…

அதிமுக திட்டத்தை ‘நம்ம ஸ்கூல்’ என ஸ்டிக்கர் ஒட்டி ரூ.3 கோடியை வீணடித்துள்ளது திமுக அரசு! எடப்பாடி குற்றச்சாட்டு…

சென்னை: அதிமுக திட்டத்தை நம்ம ஸ்கூல் என ஸ்டிக்கர் ஒட்டி ரூ.3 கோடியை வீணடித்துள்ளது திமுக அரசு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி…