Month: December 2022

டிசம்பர் 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 217-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் திமுக எம்பி கனிமொழி – இன்று கமல், திருமா பங்கேற்பு

சென்னை: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். 100 நாட்களை கடந்து ராகுல்காந்தி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.…

கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம்

கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமத்தில் அமைந்துள்ளது. இராமாயண காவியத்திலே நடுநாயகனாக இருந்து பல அசுர…

தமிழகத்தில் முதல்முறையாக 2 பெண்களுக்கு வெற்றிகரமாக நடைபெற்ற கர்ப்ப பை மாற்று அறுவை சிகிச்சை….

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 2 பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சை யானது, கழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த…

தமிழகத்தில் வரும் 25, 26ம் தேதிகளில் கனமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் 

சென்னை: தமிழகத்தில் வரும் 25, 26ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும்…

10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தனி தேர்வர்களிடம் இருந்து…

ஜெயலலிதா வெளிநாடு சிகிச்சை வேண்டாம் என கூறினார்! 5ஆண்டுகளுக்கு பிறகு புருடா விடும் சசிகலா…

சென்னை: அதிமுகவிலும், ஜெயலலிதா மரணத்திலும் ஏராளமான குளறுபடிகள் நீடித்துவரும் நிலையில், ஜெயலலிதா வெளிநாடு சிகிச்சை வேண்டாம் என கூறினார், என அவர் மறைந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு…

இந்தியாவில் அதிகரித்து வரும் தாய்ப்பால் விற்பனை 1 மி.லி. ரூ. 30 முதல் ரூ. 110 வரை அமோக விற்பனை

தாய்ப்பால் வங்கிகளில் பாலூட்டும் தாய்மார்கள் தானமாக வழங்கும் தாய்ப்பால் இந்திய சந்தையில் ஒரு மில்லி லிட்டர் ரூ. 30 முதல் ரூ. 110 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

தொடக்க பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நாட்களில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தொடக்கப் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து 5ந்தேதி மீண்டும் பள்ளிகள்…

சொத்துக்களின் விவரங்களை உடனே தாக்கல் செய்திடுக! ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் கடிதம்..

சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள், தங்களது அசையும் மற்றும் அசையான சொத்துக்களின் விவரங்களை உடனே தாக்கல் செய்திட வேண்டும், என தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்…