ஜெயலலிதாவின் ஆவி சசிகலாவை தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அவரது ஆவி சும்மா விடாது தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் என்றவர், அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக…