Month: December 2022

ஜெயலலிதாவின் ஆவி சசிகலாவை தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அவரது ஆவி சும்மா விடாது தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் என்றவர், அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக…

டெல்லிக்குள் நுழைந்தது பாரத் ஜோடோ யாத்திரை – ராகுலுடன் சோனியா, பிரியங்கா கைகோர்ப்பு – ஆம்புலன்சுக்கு வழிவிட்ட யாத்திரை.. புகைப்படங்கள்.

டெல்லி: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று தலைநகர் டெல்லிக்குள் புகுந்தது. டெல்லியில் ராகுல் யாத்திரையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா வத்ரா, அவரது குடும்பத்தினர்…

35வது நினைவுநாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் தனித்தனியாக அஞ்சலி – உறுதிமொழி…

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செய்து, தனது ஆதரவாளர் களுடன் உறுதிமொழி எடுத்தார். அதுபோல, ஓபிஎஸ்…

இந்திய குடிமைப் பணி: ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் சார்பில் மாதிரி ஆளுமை தேர்வுக்கு பயிற்சி

சென்னை: அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தால் வரும் 2, 3ம் தேதிகளில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பெயரை ‘ராஜாஜி – கக்கன்ஜி’ என மாற்ற வேண்டும்! பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம்

மதுரை: மதுரையில் உள்ள பிரபலமான அரசு மருத்துவமனையான ராஜாஜி அரசு மருத்துவமனையின் பெயரை, ராஜாஜி – கக்கன்ஜி என மாற்ற வேண்டும் பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றம் தமிழகஅரசுக்க…

49வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைந்துள்ள அவரு சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 49வது நினைவு நாள்…

டிபிஐ வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அன்பழகனின் சிலையை தயாரிப்பு பணியை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அன்பழகனின் சிலையை தயாரிப்பு பணியை முதலமைச்சர்…

லோன் மோசடி வழக்கு: ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் கணவர் தீபக் உடன் கைது

டெல்லி: லோன் மோசடி காரணமாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட, ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் கோச்சார் மீண்டும் கைது செய்யப்பட்டு…

தேனி குமுளி மலை சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி

தேனி: சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனம், தேனி குமுளி மலைச்சாலையில் விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது பெரும்…

எம்ஜிஆர் 35-வது நினைவு நாள்: எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி…

சென்னை: எம்ஜிஆர் 35-வது நினைவு நாளையொட்டி, முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவை…