தமிழகஅரசு சொத்து வரி உயர்த்தியது செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…
சென்னை: தமிழகஅரசு சொத்து வரி உயர்த்தியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது தடை விதிக்க மறுத்த நிலையில், தற்போது…
சென்னை: தமிழகஅரசு சொத்து வரி உயர்த்தியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது தடை விதிக்க மறுத்த நிலையில், தற்போது…
சென்னை: தமிழகஅரசின் நடவடிக்கையால், முகஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிறுமி டானியா இரண்டாவது கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம்…
சென்னை: நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக்கொண்டவர்கள்; பழமைவாதிகள் அல்ல..” என தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய…
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்…
திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம்…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.66.37 கோடி சொத்துவரிபாக்கி உள்ளதாகவும், சொத்துவரி செலுத்தாதோர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. திமுக ஆட்சிக்கு…
சென்னை: இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒத்திகை நிகழ்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகையை…
ஊட்டி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முன்னாள் நீலகிரி மாவட்ட எஸ்பியும், தற்போதைய சிபிஐ எஸ்பியுமான முரளி ரம்பாவுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி…
சென்னை: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து 18 ஆயிரம் பேர் அடுத்த கட்ட…
கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே ஏற்கனவே புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது, அவருக்கு சிறுநீரகம் மற்றும் இதய செயலிழப்பு தொடர்பான பிரச்சினையால் மருத்துவமனையில்…