Month: December 2022

திமுக அரசு ஏமாற்றிவிட்டது – தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும்! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து ஆட்சியை பிடித்த திமுகஅரசு தங்களை ஏமாற்றி விட்டது, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது…

கடன் செலுத்தாமல் மோசடி: திமுக எம்.பி. ரமேசுக்கு சொந்த ரூ.45கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஜப்தி…

கடலூர்: வங்கியில் கடன்வாங்கிவிட்டு செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில், ரூ45 கோடி ரூபாய் மதிப்பிலான கடலூர் பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி- ரமேஷ்க்கு சொந்தமான சொத்துக்களை…

சிபிஎஸ்இ 10வது, 12வது பிராக்டிக்கல் மற்றும் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு…

டெல்லி: மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10வது, 12வது பிராக்டிக்கல் மற்றும் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ தேர்வு வாரியம், 10 மற்றும் 12 ஆம்…

நேபாளம், உத்தராகண்ட்டில் நிலநடுக்கம்

காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள்…

புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது…

சீனாவில் 3 ஆண்டுகளாக இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு

சீனா: சீனாவில் 3 ஆண்டுகளாக இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை ஆபத்தில்லாத நோயாக சீனா அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் சீனாவுக்குள் வரும்…

தமிழகத்தின் 4 மாவடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி,…

உலகளவில் 66.24 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

டிசம்பர் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 221-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னிமலை

செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அமைந்துள்ளது. அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாப்பிராட்டியைத் தேடி அனுமன் செல்லும் வழியில், சென்னிமலையில் இறங்கியதாக சொல்லப்படுவதுண்டு. ஆஞ்சநேயர்…