ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ்
சென்னை: ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை என் 115ஐ திரும்ப பெற வேண்டும் என தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…
12ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வரும் 12ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுவதாக தமிழக…
10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது! கே.எஸ்.அழகிரி
சென்னை: 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…
பால்விலை உயர்வை கண்டித்து 1200 இடங்களில் 15ந்தேதி பாஜக ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை
சென்னை: தமிழகஅரசு ஆரஞ்சு பால் பாக்கெட் விலையை ரூ.60ஆக உயர்த்தியுள்ளதை கண்டித்து, பாஜக சார்பில், வரும் 15ந்தேதி 1200 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக…
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேருக்கும் 22ந்தேதி நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி…
1லட்சம் பேருக்கு வேலை: தொழில்வளர்ச்சி 4.0 மாநாட்டில் வான்வெளி-பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: இன்று நடைபெற்ற தொழில்வளர்ச்சி 4.0 மாநாட்டில் வான்வெளி-பாதுகாப்பு தொழில் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது, இன்று கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சம்…
இந்தியாவின் முதல் வாக்காளர் காலமான ஷியாம் சரண் நேகியின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்
சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கடந்த 5தேதி காலமானார். அவரது விட்டுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், நேரில் சென்று…
இமாச்சல பிரதேசத்தில் 28 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி…
இம்பால்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல பிரதேசத்தில், 26 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு இதுவரை 89,585 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! அமைச்சர் தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு இதுவரை 89,585 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். மேலும், 4,000 கல்லூரி…