Month: November 2022

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 8ந்தேதி தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணை வெளியீடு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நவம்பர்/டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம்…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2.50 கோடி வழங்கினார்…

சென்னை: அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகஅரசு சார்பில் ரூ. 2.50 கோடி காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்…

மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை – மதமாற்றம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! உச்சநீதிமன்றம் கருத்து.

டெல்லி: கட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது, கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம்…

கல்வியும் – மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள்! மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரை…

சென்னை: தமிழ்நாட்டில், 100 விழுக்காடு பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன, கல்வியும் – மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என சென்னையில் மருத்துவ மாநாட்டை தொடங்கி…

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி…

சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதை பெற்ற பிடிஆர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்…

சென்னை: சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதை மத்தியஅரசிடம் இருந்து பெற்ற நிதியமைச்சர் பிடிஆர், அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதி மற்றும்…

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம்! உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை; வன்முறைக்குள்ளான கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி…

“கொலைகாரர்களை வெளியே உலவ விடுவது தவறு – இதனால் சமூகத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்காது”! கே.எஸ்.அழகிரி

சென்னை: “கொலைகாரர்களை வெளியே உலவ விடுவது தவறு. இதனால் சமூகத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்காது”, “நளினி உள்ளிட்ட 6 பேரும் குற்றவாளி களாகவே உலா வரவேண்டும்” என…

பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..

சென்னை: பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி மாண்புமிகு ஒன்றிய…

கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது… எதிர்ப்பாளர்களுக்கு தகுந்த பாடம் தேவை என்றும் கருத்து

ஈரானில் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டத்தை ஒடுக்க கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஆதரவளித்து ஈரான் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. 22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினி, ஹிஜாப்பை…