Month: November 2022

41நாள் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது …

திருவனந்தபுரம்: கார்த்திகை மாத 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை பரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள்…

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு புதிய மனு!

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.…

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 48,187 மருத்துவ முகாம்கள் – டெங்குவுக்கு 5 பேர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்…

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம் குறித்J பதற வைக்கும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆபரேசனுக்குப் பிறகு துணியால் இறுக்கமாக கட்டு போட்டதால்…

ஜி20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு…

பாலி: இந்தோனேசியால் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில், உலக நாடுகளில் தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து…

டெல்லியில் இளம்பெண் 35துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், திடுக்கிடும் தகவல்கள்… புதுகாதலியுடன் வீட்டிற்கு வந்த கொலையாளி…

டெல்லி: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள டெல்லியில் இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், கொலையாளி அல்தாப், கொலை நடைபெற்ற வீட்டுக்கு புதிய காதலியுடன்…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 27ந்தேதி கொடியேறுகிறது…

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27ந்தேதி கொடியேறு கிறது. இதையொட்டி அமைச்சர்கள், அங்கு ஆய்வு செய்தனர். தீபத்திருவிழாவையொடிடி, 2,692 சிறப்பு பஸ்கள்…

பழனியில் அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டத்தினை தொடங்கி வைக்தார். பழனியில், ரூ. 3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட…

கல்லூரிகளில் ராக்கிங்: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!

சென்னை: கல்லூரிகளில் ராக்கிங் நடைபெறுவதை தடுக்கும் வகையில், தமிழக டிஜிபி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். சமீபத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை சீனியர்…

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவு

சென்னை: விளையாட்டு வீராங்கனை உயிரிழக்க காரணமாக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா. 17 வயதான இவர் சென்னை…