Month: November 2022

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து, 6வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என எதிர்பார்ப்புடன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உயர்ந்து உள்ளது.…

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை குடும்பத்துக்கு அரசு வீடு, ரூ.10லட்சம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்…

சென்னை: தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் வசிக்க அரசு வீடு ஒதுக்கிய ஆணையும்…

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்! மீன்வளத்துறை எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என…

19ந்தேதி முதல் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் நாளை மறுதினம் (19ந்தேதி) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தை…

ஒரே நேரத்தில் 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! இது குவைத் மாடல்…

துபாய்: எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடான குவைத் நாட்டில் சர்வதேச விமர்சனங்களை மீறி, அரியவகையில் 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது. இது கடும்…

விமான பயணத்தின் போது பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமல்ல! மத்திய அரசு

டெல்லி: விமான பயணத்தின்போது, விமான பயணிகள் முக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என இந்திய சிவில் விமான போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து…

அரசு நிலத்தை ஓபிஎஸ் ஆதரவாளருக்கு பட்டா போட்டு கொடுத்த சார்பதிவாளர் கைது! இது தேனி மாவட்ட சம்பவம்…

தேனி: அரசு நிலதை ஓபிஎஸ் ஆதரவாளருக்கு பட்டா போட்டு கொடுத்த சார்பதிவாளர் தேனி குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை காவலர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடக்கப்பட்டு உள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி…

மகாராஷ்டிராவின் படூரில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள படூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…