சவுதி அரேபியாவில் நாளை பொது விடுமுறை… அர்ஜென்டினா அணியை வீழ்த்தியதை கொண்டாடுகிறது…
உலக கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பாக்கப்படும் அர்ஜென்டினா அணியை 2 -1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோற்கடித்தது. 2019 ம் ஆண்டுக்குப் பிறகு…
உலக கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பாக்கப்படும் அர்ஜென்டினா அணியை 2 -1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோற்கடித்தது. 2019 ம் ஆண்டுக்குப் பிறகு…
2021, 2022 ஆகிய உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதற்கு முந்தைய போட்டி தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகளுடன் புதிதாக நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு…
திருநெல்வேலி மாவட்டம் வேங்கடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் திருமாறன் 55 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தனது தந்தையின் கல்லறை மலேசியா-வில் இருப்பதை அறிந்து சமீபத்தில் அங்கு…
வேலூர்: வேலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலிசார் கைது செய்தனர். இது பரபரப்பை…
ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.…
சென்னை: பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி, முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை…
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், மேகதாது அணை திட்டத்தில் கர்நாடகாவின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும்…
சென்னை: மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன் என தந்தையின் நினைவிடத்தை தேடி மலேசியா சென்ற நபர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் டிவிட் பதிவிட்டுள்ளார். அன்பின் தேடலில்தான்…
சென்னை: கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி டிசம்பர் 4ந்தேதிக்கு மாற்றம் செய்து வருவாய் நிர்வாகத்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2748…