தாம்பரம் புளுஸ்டோன் வைர நகைக்கடை கொள்ளை: சிலமணி நேரத்தில் வடமாநில கொள்ளையனை தூக்கியது தமிழ்நாடு காவல்துறை…
சென்னை: தாம்பரம் புளுஸ்டோன் வைர நகைக்கடை கொள்ளை நடைபெற்ற விவகாரத்தில், சிலமணி நேரத்தில் வடமாநில கொள்ளையனை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தது. தாம்பரம்…