Month: October 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம்…

சிதம்பரம்: அறநிலையத்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல்…

தமிழகத்தில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்றவற்றை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் திறன் படைத்தவை இந்த பசுமைவெளி பல்கலைக்கழகங்கள்.…

இந்தி திணிப்பு: திமுக இளைஞரணி சார்பில் 15ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்…

சென்னை: மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…

100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழகஅரசு

சென்னை: 100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக மின் வாரியம், 11…

ரச்சிதா ‘பிக் பாஸ்’ வீட்டிலேயே 100 நாளும் இருக்க வேண்டுமா?… வாய்பிளக்க வைத்த தினேஷின் பதிவு…

பிக்பாஸ் சீசன் 6 இந்த வாரம் துவங்கியது 100 நாட்கள் தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். 20 போட்டியாளர்கள் பங்கேற்கும் இதில் சின்னத்திரை நடிகை ரச்சிதா-வும்…

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி…

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: விவரம் கேட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: பிரபல நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக விவரமான அறிக்கை…

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10லட்சமாக உயர்த்த வங்கிகள் திட்டம்!

டெல்லி: பொதுத்துறை வங்கிகள் மாணாக்கர்களுக்கான கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10லட்சமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும்…

அஞ்சலகங்களில் உள்ள ஆதார் சேவை மையம் விடுமுறை நாட்களிலும் செயல்படும் என அறிவிப்பு…

சென்னை: ஞாயிறு உள்பட விடுமுறை நாட்களிலும், அஞ்சலகங்களில் உள்ள ஆதார் சேவை மையம் செயல்படும் என கோட்ட அஞ்சல்துறை உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார். தேசிய அஞ்சல்…

கல்வி நிலையங்களில் ஹிஜாப்-புக்கு அனுமதியா? இல்லையா? இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…

டெல்லி: கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவை ஆதரித்த, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…