Month: October 2022

அக்டோபர் 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 146-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.86 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

பத்ரகாளியம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ளது. இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட…

கோயிலுக்குள் வந்த தலித் இளைஞரை வெளியேற்றிய பூசாரி! இது கர்நாடக அவலம் – வீடியோ…

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தும்குரு அடுத்த குப்பி என்னுமிடத்தில் மலர்கள் மற்றும் தேங்காய்களுடன் கோயிலுக்கு வந்திருந்த தலித் பக்தரை மூலகாட்டம்மா கோயிலின் பூசாரி வெளியேறுமாறு கூறி பூஜை…

இந்து மதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு!

சென்னை: திமுக எம்.பி. ஆ.ராசா, இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி…

இளம் தாய்மார்கள் பயன்படுத்தும் பாலூட்டும் அறைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்…

சென்னை: இளம் தாய்மார்கள், பேருந்து நிலையம் உள்பட பொதுஇடங்களில் பயன்படுத்தி பாலூட்டும் அறைகள் மூடப்பட்டு கவனிப்பாரின்றி கிடக்கும் நிலையில், அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,…

மோடி பசும்பொன் வரும் விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமைலை மற்றும் பாஜக ஐடிவிங் தலைவர் இடையே மோதல்…

சென்னை: மோடி பசும்பொன் வரும் விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமைலை மற்றும் பாஜக ஐடிவிங் இடையே மோதல் வெடித்துள்ளது, அவர்களின் அறிவிப்பின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: 3பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

சென்னை: விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் முடிந்து 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சை யான நிலையில், இதுகுறித்து…

ஓய்வுபெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்…!

சென்னை: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு உரிய பணப்பலன் கொடுக்கப்படாததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவின் பேரில், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் பள்ளிக்கல்வி ஆணையர்…

மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலி: காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூரில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து இன்னும் அதிக அளவு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, காவிரி கரையோர 12 மாவட்டங்களுக்கு…