Month: October 2022

அடுத்த போராட்டம் டெல்லியில்! இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: இந்தியை திணிக்க முயன்றால் அடுத்தக்கட்ட போராட்டம் டெல்லியில் நடத்தப்படும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் இது எடப்படி ஓபிஎஸ் ஆட்சி அல்ல, முத்துவேல் கருணாநிதியின் மகன்…

பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் இந்தியா உலக அரங்கில் முன்னேற முடியும்! பிரதமர் மோடி

காந்திநகர்: பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் இந்திய உலக அரங்கில் முன்னேற முடியும் என குஜராத்தில் இன்று தொடங்கியுள்ள மாநில சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் காணொளி…

பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி செல்லும்!

சென்னை; பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பரோட்டாவுக்கு விதிக்கப்படும் 18% ஜி.எஸ்.டி. செல்லும் என மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் பரோட்டாவை,…

ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யா வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில், சக மாணவனால், ரயில் முன் தள்ளி விட்டு கொலையான கல்லூரி மாணவி சத்யா வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.…

தீபாவளி வசூல்: விஜிலன்ஸ் ரெய்டில் அரசு அலுவலகங்களில் இருந்து ரூ.1.12 கோடி பறிமுதல்… அதிகாரிகள் கைது?

சென்னை: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் மாநிலம் முழுவதும் முக்கிய அரசு அலுவலகங்களில் அதிரடி…

மரபை மீறி ஆளுநர் செயல்படுவதா? தமிழிசைக்கு எதிராக கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்…

சென்னை: பாஜகவினரின் டிவிட்டர் கலந்துரையாடலில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜ;ன கலந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மரபை மீறி ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…

உணர்ச்சிவசப்பட்டால்…..! அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை…

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்ற எச்சரித்ததுடன், அவ்வாறு நடந்துகொண்டால் அவர்களை மாற்ற வேண்டி…

பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ள கர்நாடக மடாதிபதிமீது மேலும் 4 சிறுமிகள் புகார்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள மடாபதி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர்மீது மேலும் 4…

அரசு பள்ளியில் நச்சுவாயு தாக்கி 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மயக்கம்! ஓசூரில் பரபரப்பு…

ஓசூர்: ஓசூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு பரவி, பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும்…