Month: October 2022

பாலா திரிபுரசுந்தரி கோயில், நெமிலி

அரக்கோனதிலிருந்து காவேரிபாக்கம் செல்லும் சாலையில் அரக்கோனதிலிருந்து 15 KM தொலைவில் பாலா திரிபுரசுந்தரி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உலகாளும் அம்மையான லலிதாம்பிகையின் மகளான பாலா திரிபுரசுந்தரி அருள்புரிகிறாள்.…

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா….

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களிலேயே அவர் பதவி உள்ளது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி…

1986 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மரடோனா அணிந்த டி-ஷர்ட் அர்ஜென்டினாவிடம் திரும்ப ஒப்படைப்பு

கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரம் டிகோ மரடோனா 1986 ம் ஆண்டு மெக்ஸிகோ-வில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது அணிந்திருந்த ‘ஜெர்சி’ அர்ஜென்டினாவிடம் திரும்ப வந்ததை…

நாடு முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ”ரோஜ்கர் மேளா”! 22ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ”ரோஜ்கர் மேளா” திட்டத்தை பிரதமர் மோடி, வரும் 22ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த…

பரோலில் வந்த பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசிபெற்ற அரியானா துணைசபாநாயகர்…

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீம் பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், அவரை தரிசித்து ஆசி பெற பாஜகவினர்…

கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,566 கோடி மதிப்பிலான நிலங்கள் 15 மாதங்களில் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த 15மாதங்களில் ரூ.3,566 கோடி மதிப்பிலான பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 2021-2022…

நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காந்தி பிறந்த…

ஆறுமுகசாமியின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை புரொபஷனல் கிடையாது! அன்புமணி ராமதாஸ்

கோவை: ஆறுமுகசாமியின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கைகள் புரொபஷனல் கிடையாது, அதில் டெக்னிக்கலாக எதுவும் சொல்லப்படவில்லை, இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யலாம் என அன்புமணி ராமதாஸ்…

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன வயது வரம்பு மேலும் 5 ஆண்டு அதிகரிப்பு! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு மேலும் 5 ஆண்டு காலம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு…