ஸ்ரீபெரும்புதூர் அருகே பரிதாபம்: தனியார் நிறுவன கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு…
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்…