Month: October 2022

“மோடி மற்றும் அமித்ஷா-வால் ஹரேன் பாண்டியா-வுக்கு நேர்ந்த கதி எனக்கு ஏற்படாது என்று நம்புகிறேன்” – சுப்ரமணியன் சுவாமி

குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஹரேன் பாண்டியா. 26 மார்ச் 2003 அன்று, காலை 7:40 மணியளவில், அகமதாபாத்தில் உள்ள லா கார்டனில் தனது…

சென்னையில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவரதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்…

கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய 58 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்!மு.க.ஸ்டாலின்

சென்னை; கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய 58 காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு…

கோவை அசம்பாவிதத்தை தடுத்த காவல்துறை நண்பர்களுக்கு நன்றி! அண்ணாமலை பேட்டி…

கோவை: கோவையில் வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து துணிவாக செயல்பட்டு காக்கும் கடவுளாக காவல்துறை நண்பர்கள் செயல்பட்டுள்ளனர்; அவர்களுக்கு நன்றி என்று…

சிபிசிஐடி டிஜிபி, சிறைத்துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் பணி ஓய்வு…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆகியோர் இன்றுடன் (அக்டோபர் 31ந்தேதி)…

41 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்! ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பத்திரிக்கையாளர்கள் 41 பேருக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 7 பத்திரிகையாளர்களுக்கு முதல்வர்…

மோர்பி தொங்கு பாலம் விபத்தில் குஜராத் பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி….

காந்திநகர்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களில் 12 பேர் குஜராத் மாநில பாஜக எம்.யின்…

132 பேரை பலிவாங்கிய நூற்றாண்டை கடந்த குஜராத் மோர்பி பாலம் அறுந்து விழும் காட்சி – வீடியோ…

காந்திநகர்: நூறாண்டை கடந்த குஜராத் மோர்பி பாலம் ரூ.2 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தீபாவளி அன்று திறந்து விடப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம்…

சென்னை குருவாயூர் ரயில் 2ந்தேதி முதல் திருவனந்தபுரம் வரை மட்டுமே செல்லும்!

சென்னை: கேரளாவில் நடைபெறும் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக சென்னை குருவாயூர் ரயில் இயக்கத்தில் 2ந்தேதி முதல் 18 வரை சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்க ரயில்வே…

பிரேசில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் லூலா… போல்சனாரோ-வை தோற்கடித்து 3வது முறையாக அதிபராகிறார்…

பிரேசில் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பொல்சனாரோவுக்கும் முன்னாள் அதிபர் லூலா டா சில்வாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. முதல் சுற்றில் லூலாவுக்கு 48.4…