Month: September 2022

செப்டம்பர் 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 116-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 61.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர் மாவட்டம், நல்லாத்தூரில் அமைந்துள்ளது. “காஞ்சியில் பெரிய ஆலயம் கொண்டு, வரம் தருவதே எமது வாடிக்கை; அது தவிர வேறொன்றும் அறியேன்” என்று…

ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படும் உயிரினங்களின் பாலினம் குறித்த விவரங்கள் கணக்கிடப்பட வேண்டும்

அறிவியல் ஆய்வுக்கு மானியம் வழங்கும் அமைப்புகள் மற்றும் ஆய்வு பத்திரிகைகள் ஆண், பெண் என இருபாலினத்திலும் உயிரின ஆய்வு மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.…

சோழிங்கநல்லூர் – சிப்காட் மெட்ரோ பணிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 5 இல் சிஎம்பிடி…

அரசியல் கட்சிகள் 6ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் நீக்கம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

டெல்லி: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியிலிருந்து நீக்கப்படும் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒரு…

திருச்சியில் 6 கிராமங்கள் எங்களுக்கு சொந்தம்…! வக்பு வாரியம் பகீர் அறிவிப்பு…

திருச்சி: ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், வக்பு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வக்பு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

20ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டிடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் 20ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் – 19ந்தேதி இறுதி சடங்கு…

லண்டன்: வயது முதிர்வு காரணமாக மரணத்தை தழுவிய 96வயதாக இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 19ந்தேதி இறுதி சடங்கு…