Month: September 2022

14/09/222: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,108 பேருக்கு கொரோனா பாதிப்பு 5,675 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 5,675 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 31 பேர் சிகிச்சை பலனின்றி…

ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்!

அகமதாபாத்: உலக நாடுகளில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வருப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ. 200 கோடி மதிப்பிலான 40…

இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இலங்கை தமிழர்களுக்கு…

தமிழ்நாட்டில் நாளை முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை ( செப்.15) முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட…

சென்னையில் 2,081 ஆக்கிரமிப்புகள், 1,290 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 2,081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், 1,290 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட…

பொறியியல் கலந்தாய்வு: முதல்சுற்றில் 11,595 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 10ந்தேதி தொடங்கிய நடைபெற்று வந்த பொதுப்பிரிவு முதல்சுற்று கலந்தாய்வில் 11,595 மாணவர் களுக்கு இடங்கள் ஒதுக்கீடு…

சென்னை பள்ளிகளில் ‘சிற்பி’ எனும் புதிய திட்டம்! முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்…

சென்னை: சென்னையில் உள்ள பள்ளிகளில் ‘சிற்பி’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழவதும் காலை சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15ந்தேதி…

குஜராத் போலி என்கவுண்டரை விசாரித்துவரும் ஐபிஎஸ் அதிகாரி டிஸ்மிஸ்

2004 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்கள் நான்கு பேரும் லஷ்கரி தொய்பா தீவிரவாத…

பெரியாறு அணை இன்று திறப்பு

தேனி: பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் 18ம் கால்வாய் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு…

நடிகர் டி.ராஜேந்தரின் கட்சி செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நடிகர் டி.ராஜேந்தரின் ‘இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 14 அரசியல் கட்சிகள் உட்பட 253…