Month: September 2022

கார் விபத்தில் உக்ரைன் அதிபருக்கு காயம்

உக்ரைன்: உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி காயமைடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் அவரது நிலை குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனியா…

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

புதுடெல்லி: பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த…

செப்டம்பர் 15: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

காலை சிற்றுண்டி திட்டம் இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மதுரை: காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். தமிழக அரசு பள்ளிகளில் ஏற்கனவே மதியஉணவு திட்டம் அமலில் உள்ள நிலையில்,…

உலகளவில் 61.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்

மயூரநாதசுவாமி திருக்கோவில், விருதுநகர் மாவட்டம் பெத்தவநல்லூரில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலாமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை…

உச்சநீதிமன்ற அனுமதியுடன் பிசிசிஐ விதி மாறுகிறது…

பிசிசிஐ தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருமுறைக்கு மேல் மறுமுறை உடனடியாக தொடரமுடியாது என்ற விதியில் திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநில…

அரண்மனை ஊழியர்களை வேலையை விட்டு நீக்க மன்னர் சார்லஸ் உத்தரவு…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். மன்னரும் அவரது துணைவி கமீலா-வும் இதுவரை வசித்து வந்த கிளாரென்ஸ் ஹவுஸை…

கோயம்பேடு மளிகை பொருள் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை சார்பில் மாவட்ட வாரியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நியமிக்கப்பட்டு…

மருத்துவமனைகளில் பணிபுரியும் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி!

சென்னை; மருத்துவமனைகளில் பணிபுரியும் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. பொதுவாக அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றி…