Month: September 2022

மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம்!

கோலாலம்பூர்: மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவின் முன்னாள்…

பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று எண்ணியதால் காலை சிற்றுண்டித்திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின்

மதுரை: “பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று நான் எண்ணியதால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தினேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரைக்கு இன்று ஒருநாள் லீவு…

திருவனந்தபுரம்: பாரத் ஜோடோ பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரைக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும், சாலைகளும் மோசமாக இருப்பதால், பாதயாத்திரை…

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ராபின் உத்தப்பா அறிவிப்பு

இந்திய அணிக்காக 46 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 12 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற ராபின் உத்தப்பா அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

சட்டம் தன் கடமையை செய்யும்- மம்தா பானர்ஜி

கொல்கத்தா: சட்டம் தன் கடமையை செய்யும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்குவங்க அரசைக் கண்டித்து புதிய…

பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய முதலமைச்சர்

மதுரை: மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு உட்கொண்டார். தமிழக அரசு பள்ளிகளில்…

ஐசிசி போட்டிகளில் நடுவர் ஆசத் ரவூஃப் காலமானார்

லாகூர்: ஐசிசி போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. 2000 ஆம் ஆண்டில் நடுவராகப் பணியாற்றத்…

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அமெரிக்காவில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அமெரிக்காவில் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை விதிகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமென வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்திற்கு அழைப்பு…

இன்று முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல்

சென்னை: இன்று முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல் படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி மற்றும் மனிதவள…

முன்னாள் மலேசிய அமைச்சர் டத்தோ திரு சாமி வேலு காலமானார்

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசிய அமைச்சர் மற்றும் தமிழர்களின் முகமாக திகழ்ந்த டத்தோ திரு சாமி வேலு அவர்கள் காலமானார். அவருக்கு வயது 86. டத்தோ ஸ்ரீ…