Month: September 2022

ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்

ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில், சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலத்தை அடுத்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.…

தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு… 965 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா (H1N1) காய்ச்சலால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 965 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில்…

வாடகை பாக்கி கொடுக்காத கடைகளுக்கு ‘சீல்’! எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தது சென்னை மாநகராட்சி….

சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகைக்கு இருக்கும் வியாபாரிகளில், வாடகை பாக்கி செலுத்தாத சுமார் 400 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…

முதுகலை ஆசிரியர் பணியிடம்: மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு

சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு தொடர்பாக மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்…

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம்! இது அரியலூர் சம்பவம்…

அரியலூர்: அரியலூரில் இந்து கோயில் நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம்…

கல்வித் தரத்தை மேம்படுத்த துறைசார்ந்த புதிய பதவிகள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: கல்வித் தரத்தை மேம்படுத்த துறைசார்ந்த புதிய பதவிகள் உருவாக்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து…

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு என ராஷ்டிரபதி பவன் தகவல் வெளியிட்டு உள்ளது. மறைந்த இங்கிலாந்து…

மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக 2021ம் ஆண்டு செப்டம்பர்…

கோவை காரமடையில் சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளான பெரியார் உணவகம் மீண்டும் திறப்பு…

கோவை: கோயமுத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட பெரியார் உணவகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு கோவை காரமடை அருகே…

11 இந்தியர்கள் உள்பட 269 சாவுக்கு காரணமான தற்கொலை படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா குற்றவாளி…

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர்…