Month: August 2022

விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரசார் கைது!

டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட…

50 காசுகள் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 50 காசுகள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். ரெப்போ வட்டி உயர்த்தப்படுவது கடந்த 2 மாதங்களில்…

7ந்தேதி தடுப்பூசி முகாம் – 4,308 மருத்துவ பணியாளர்கள் விரைவில் தேர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை; 4,308 மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் பணி செப்டம்பரில் நிறைவு பெறும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரும் 7ந்தேதி (ஞாயிறு) மாநிலம் முழுவதும் தடுப்பூசி…

நேற்றுவரை நீதிபதிமீது விமர்சனம் – இன்று சரண்டர்! இதுதான் ஓபிஎஸ்….

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், தன்னை விமர்சித்த நீதிபதியை வழக்கில் இருந்து மாற்றக்கோரி நேற்று மாலை குரல் கொடுத்து, மனுத்தாக்கல் செய்து வந்த, ஓபிஎஸ், இன்று…

தமிழகத்தில் 6 ஐ.எஸ்.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.!

சென்னை: தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது வழக்கமான நடைமுறை என்று கூறப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜவகர், கார்த்திக், மணிவாசன்,…

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: காஞ்சிபுரத்தில் ஐஎஃப்ஸ் கம்பெனிக்கு சொந்தமான வீடு ‘சீல்’

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் காஞ்சிபுரத்திலும் 21 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.…

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை?

சென்னை: சென்னையில் இன்று 47 இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடத்தி வரும் நிலையில், அதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களிலும்…

வாடகை தாய்மூலம் குழந்தை பெறும் பெண் பணியாளர்களுக்கும் 270 நாட்கள் விடுப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: வாடகை தாய்மூலம் குழந்தை பெறும் பெண் பணியாளர்களுக்கும் 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே சட்டமன்றத்தில்…

நாட்டில் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி! நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார். ஐஏஎஸ்,…

குரங்கு அம்மை: அமெரிக்கா அவசர சுகாதார நிலை அறிவிப்பு…

நியூயார்க்: குரங்கு அம்மை பரவல் எதிரொலியாக, அதை தடுக்கும் நோக்கில், அமெரிக்காவில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் 175நாடுகளில் குரங்கம்மை பரவி இருப்பதாக உலக…