Month: August 2022

சென்னையில் மூன்று நாள் உணவு துறை கண்காட்சியை துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர். சக்கரபாணி…

“புட்-ப்ரோ” எனும் உணவு பதப்படுத்தும்துறை சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சென்னையில் இன்று துவங்கியது. சி.ஐ.ஐ. நடத்தும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில்…

பள்ளி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை : மதுரை மருந்தக உரிமையாளர் கைது

மதுரை பல்ளி மாணவர்களுக்குப் போதைமருந்து விற்பனை செய்த மதுரை மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல மருந்தகமான ‘மதுரா மெடிக்கல்…

மார்கரெட் ஆல்வா குடியரசுத் துணைத் தலைவராக ஆதரவு அதிகரிப்பு

டில்லி துணை குடியரசுத் தலைவராக எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்‍காலம் முடிவடைவதை…

நிலக்கரி ஊழல் வழக்கில் 8 ஆம் தேதி தண்டனை விவரம் : ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு

டில்லி அரசுக்கு நிலக்கரி ஊழலால் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலம் லோகாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை…

கண்டனம் வந்தாலும் தொழிலில் வளர்ச்சி காணும் ரன்வீர் சிங்

மும்பை நிர்வாண புகைப்படத்துக்குக் கண்டனம் வந்தாலும் நடிகர் ரண்வீர் சிங்குக்கு மேலும் நிர்வாண புகைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம்…

இந்தியாவில் ராணுவத்தில்1 லட்சம் காலி பணி இடங்கள்

டில்லி இந்தியாவில் ராணுவத்துறையில் 1 லட்சம் காலி பணி இடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டில்லியில் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் மன்னிப்பை தொடர்ந்து விசாரணையில் இருந்து விலகினார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி..

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.. ஓபிஎஸ் மன்னிப்பை தொடர்ந்து விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக பொதுக்குழுவிற்கு தடை…

சென்னையில் போராட்டம் நடத்திய கேஎஸ்.அழகிரி உள்பட காங்கிரசார் கைது!

சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மாநில காங்கிரஸ்…

சென்னை கடற்கரைகளில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுக்கு தடை! மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, அதை கண்டறிவதற்காக காலை, மாலை…

ஐ.நா. சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக ருச்சிரா காம்போஜ் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக செயல்பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ். திருமூர்த்தி ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவிக்கு தற்போது பூடானுக்கான இந்திய…