Month: August 2022

மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல்

சென்னை: மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை பெரிய மேட்டில்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். தங்கர் 528 முதல் விருப்பு வாக்குகளையும் அல்வா 182 வாக்குகளையும்…

காமன்வெல்த் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய மகளிர் அணி

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா…

நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க தமிழக அரசு மறைமுக முயற்சி! பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

திருத்துறைப்பூண்டி: நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி செய்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்…

வசூலை குறைத்து காட்டுகிறார்கள்: திரைப்பட துறையினர் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து வருமானவரித்துறை அறிக்கை….

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சிண்டிகேட் அமைத்து திரைப்படங்களின் வசூலை குறைத்து காட்டுகிறார்கள் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி…

ஆணவத்துடன் செயல்படும் பாஜக 27 ஆண்டுகளாக குஜராத் மக்களுக்கு ஒன்னுமே செய்யல! அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்…

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஆம்ஆத்மி, இப்போதே தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களப்பணியாற்றி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த்…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்..!

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில்…

கஞ்சா வேட்டை 2.0 என்னாச்சு? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 கிலோ பறிமுதல்… பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருளை ஒழிக்கும் வகையில், ஆபரேசன் கஞ்சா 2.0 என்று அறிவித்து வேகமாக நடவடிக்கை எடுத்த டிஜிபி, அதை தொடர்கிறாரா என்ற…

திருப்பதி கோவிலில் 3நாள் பவித்ரோற்சவம்! நாளை மறுதினம் தொடங்குகிறது…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர 3 நாள் பவித்ரோற்சவம் வருகிற 8ம் தேதி தொடங்குவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சில…

கருணாநிதி நினைவுநாள் பேரணி குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு திமுகவினர் பேரணியாக செல்வது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர்…