Month: August 2022

வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது முதன்முதலாக தேசிய கொடியேற்றிய அருணா ஆசப்அலி! காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…

டெல்லி: 1942ம் ஆண்டு ஆகஸ்டு 9ந்தேதி அன்று நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது, சுதந்திர வேட்கையின் அடையாளமாக தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களிடையே பெரும்பேரை பெற்றவர்…

ராமநாதபுரத்தில் சர்ச்சுக்கு வந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! ‘ஃபாதர்’ ஜான் ராபர்ட் கைது…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே செயல்பட்டு வரும் கிறிஸ்தவ சர்ச்சுக்கு வந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சர்ச்சின் பங்குத்தந்தை ஜான் ராபர்ட் கைது செய்யப்பப்டடு…

அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார்….

சென்னை: அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார். வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1972ஆம் ஆண்டு…

150 நாட்கள் நடைபெறும் ‘பாரத் ஜோடா பாத யாத்திரை’ குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிக்கை…

டெல்லி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 150 நாட்கள் நடைபெற உள்ள பாரத் ஜோடா பாத யாத்திரை குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம்…

செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 7ந்தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக்.2-ம்…

ஆன்லைன் சூதாட்டம் குறித்து கருத்து கேட்பது இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும்தான்! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

தர்மபுரி: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலாமா என கருத்து கேட்பது இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும்தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளர். மேலும், அதிமுகவை…

75-வது சுதந்திர தினம் பிரசாரத்தில் பங்கேற்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்…

டெல்லி: 75-வது சுதந்திர தினம் – ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தில் பரவலாக பங்கேற்குமாறு பல்கலைக்கழகங்களை யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழாவை…

மீண்டும் மகாபந்தன் கூட்டணி: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரில் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தற்போது, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி…

ஆகஸ்டு 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுங்கள்! ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: “இதுவே பாரதத்தின் பொன்னான நேரம்” ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றி, சுதந்திர திருநாளின் 75-ம் ஆண்டை கொண்டாடுங்கள் என்று தமிழக…

வாக்காளர் அட்டையுடன் – ஆதார் எண் இணையதளம் மூலமாகவும் இணைக்கலாம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

சென்னை: வாக்காளர் அட்டையுடன் – ஆதார் எண் இணையதளம் மூலமாகவும் இணைக்கலாம் என்றும், முடியாதவர்கள், வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவத்தை வாக்காளர்கள் தாமாக…