Month: August 2022

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்…

ஓபிஎஸ் மீது சிபிஐ விசாரணை கோரிய வழக்கு! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம உத்தரவு…

சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் , அலுவலக பூட்டு உடைப்பு, ஆவணங்கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்…

தமிழ்நாடு காவல்துறை தோற்றுவிட்டது! ராமதாஸ் காட்டமான அறிக்கை….

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய ரூ.8625 கோடி நிதிநிறுவன மோசடி தொடர்பான நடவடிக்கையில் தமிழ்நாடு காவல்துறை தோற்றுவிட்டது என பாமக தலைவர் ராமதாஸ், தமிழகஅரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியுள்ளார்.…

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. நடிகர் சூர்யா…

பீகாரில் பாஜக உறவை முறித்து, மோடி, அமித்ஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நிதிஷ்குமார் – ஆடியோ

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜகவுடன் உறவில் இருந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, மகாபந்தன் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. நிதிஷ்குமாரின்…

அதிமுக பொதுக்குழு விசாரணை முடிவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் 2 நாட்கள் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி…

ஆகஸ்டு 17 முதல் 23 வரை நாடு முழுவதும் விலைவாசி உயர்வு பற்றி விழிப்புணர்வு பேரணி! காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…

டெல்லி: ஆகஸ்டு 17 முதல் 23 வரை நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள மண்டிகள், சில்லறை சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், மக்களுக்கு விழிப்புணர்வை…

அரசியல் கட்சிகளின் இலவசங்கள் அறிவிப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: இலவசங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன்,…

நாட்டின் 14வது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ஜெகதீப் தன்கர்….

டெல்லி: இந்தியாவின் 14வது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் புதிய குடியரசு…