Month: August 2022

தேசியக் கொடியை இன்ஸ்டாகிராமில் Profile Picture-ஆக மாற்றினார் மகேந்திர சிங் தோனி

மும்பை: தேசியக் கொடியை இன்ஸ்டாகிராமில் Profile Picture-ஆக மகேந்திர சிங் தோனி மாற்றினார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக்…

ஆகஸ்ட் 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 84-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 59.38 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.38 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.38 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்கள்

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களை இங்கே பார்க்கலாம். தக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார், ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை.…

பதிவுத்துறையில் சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு அமைச்சர் மூர்த்தி நன்றி

சென்னை: பதிவுத்துறையில் புதிய சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவிக்கையில், மோசடியாக பதிவு…

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீட்டில், ரூ.15 லட்சம் பறிமுதல்

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் சுமார் 15 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை…

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து

நியூயார்க்: நியூயார்க்கில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண…

தமிழ்நாட்டில் இன்று 824 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 156 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 156, செங்கல்பட்டில் 61, திருவள்ளூரில் 23 மற்றும் காஞ்சிபுரத்தில் 26 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு வரி வருவாய் உயர்வு! அமைச்சர் மூர்த்தி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு வரிவருவாய் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது என தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதன்படி வணிகவரித்துறையில் 61 சதவீதம் வரி வருவாயும்,…

75வது சுதந்திர தின விழா: அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என தலைமைச்செயலாளர் உத்தரவு…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அனைத்து…