Month: August 2022

கட்டண உயர்வு குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேசுவோம்! அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், வரும் காலத்தில் கட்டண உயர்வு ஏற்படாதவாறு, ஆம்மின பேருந்து உரிமையாளர்களிடம்…

அமெரிக்காவில் கிரீன்கார்டு கேட்டு இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய விண்ணப்பம்…

கொழும்பு: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் வகையில், தற்போது இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…

‘போலி’ போலீஸ் ஸ்டேஷன் நடத்திய 5 பேர் கும்பல் கைது…! இது பீகார் சம்பவம்…

பாட்னா: அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பிகார் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக ஒரு கும்பர் போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து…

பாலியல் புகார்: முன்னாள் மத்தியஅமைச்சர் ஷாநவாஸ் ஹூசேன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பாலியல் புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கூறப்பட்ட…

தேசியக் கொடி ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை! நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற மறுத்த விவகாரம்…

கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கிங் உணவுப்பொருட்களில் விலை, மாதம் இல்லையென்றால் ரூ.25ஆயிரம் வரை அபராதம்!

சென்னை: கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கிங் உணவுப்பொருட்களில் விலை, மாதம் உள்ளிட்ட விவரங்கள் இல்லாத பொருட்கள், அதுபோல சில்லரையாக விற்பனை செய்யப்படும் பொருட்களின்போது, முத்திரையிடாத எடையளவு கண்டறியப்பட்டால்…

சென்னை பெடரல் வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அமலராஜ் சஸ்பெண்ட்…! கைது எப்போது?

சென்னை: சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளை சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் பணியில் இருந்து…

பேருந்தில் பெண்களை ஆண்கள் முறைத்து பார்க்க கூடாதாம்…! தமிழகஅரசின் வினோத உத்தரவு…

சென்னை: அரசு பேருந்தில் பயணிக்கும்போது, சக பெண் பயணிகளை, ஆண் பயணிகள் முறைத்து பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் காவல்துறை அதிகாரிகளிடம் புகார்…

19/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,754 பேருக்கு கொரோனாபாதிப்பு… 15,220 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,754 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 15,220 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 3.47…

‘டோலோ 650’ மாத்திரை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இலவசங்களை வாரியிறைத்த ‘மைக்ரே லேப்ஸ்’!

டெல்லி: ‘டோலோ 650’ மாத்திரை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இலவசங்களை மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரே லேப்ஸ்’ வாரியிறைத்து உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு…