Month: August 2022

ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த…

11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகிறது…

சென்னை: 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு…

கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பா? மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவில் மாற்றமில்லை என அமைச்சர் பேச்சு…

கோவை: மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில், வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் எந்தவித…

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா…

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை…

பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த 2016ம் ஆண்டு பினாமி…

பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 பேர் விடுதலையானதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

குஜராத் பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2002 குஜராத் வன்முறைகளின் போது பில்கிஸ் பானு கூட்டு…

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி மர்ம மரணம்: 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்…

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து, உடன் பயின்ற இரு மாணவிகள் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். மூடப்பட்ட அறையில்…

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்! கமல்ஹாசன்

சென்னை: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021)…

தமிழில் பெயர் எழுதும்போது இனிஷியலும் தமிழில் எழுத வேண்டும்! அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழில் பெயர் எழுதும்போது இனிஷியலும் தமிழில் எழுத வேண்டுமென தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது…

ஒப்பந்தங்கள் கையெழுத்து: தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார். அத்துடன் தொழில் சம்பந்த சில ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பேசிய…