Month: July 2022

லலித்மோடியுடன் எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன்! சுஷ்மிதா சென் விளக்கம்…

டெல்லி: லலித்மோடியுடன் எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன் என இந்தியாவின் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதாசென் விளக்கம் அளித்துள்ளார். சுஷ்மிதா சென் முதன்முதலாக தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார்…

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்! மத்தியஅரசு தீவிரம்

டெல்லி: முதல் முறையாக டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய மசோதாவை மத்திய அரசு தயார் செய்து வருகிறது. இந்த மசோதா 18ந்தேதி முதல் தொடங்க இருக்கும்…

ரூ.20 லட்சம் கடன்: ஆன்லைன் ரம்மியால் கோவையில் போலீஸ்காரர் தற்கொலை…

ஜூலை: ஆன்லைன் ரம்மியால் கோவையில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

சென்னையில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க டெண்டர்! மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னையில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க டெண்டர் விடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார். சென்னையை சிங்காரச்சென்னை 2.0 ஆக…

ஓபிஎஸ்-க்கு கொரோனா! அறிக்கை வெளியிட்டது எம்ஜிஎம் மருத்துவமனை…

சென்னை; ஓபிஎஸ்-க்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்க்கு…

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை! மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னையில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா கூறினார். ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமையன்று மாமன்ற உறுப்பினர்களின்…

தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு கண்டனம்…

சென்னை: தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கோட்டைக்குள் இனிமேல் அதிமுகவை மக்கள் நுழைய விட மாட்டார்கள் என…

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 18வது நினைவு தினம்! பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த 18வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளை இழந்த பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.…

“பொறுப்பற்றவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” கோத்ரா கலவரம் பற்றிய எஸ்.ஐ.டி. அறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2002 கோத்ரா கலவரத்துக்குப் பின் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஹ்மத் பட்டேல் முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் தாக்கல்…

காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக…