ஆனிமாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் 14ந்தேதி திறப்பு…
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆனிமாத பூஜைக்காக வரும்14ந்தேதி திறக்கப்பட உள்ளதாகவும், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆனிமாத பூஜைக்காக வரும்14ந்தேதி திறக்கப்பட உள்ளதாகவும், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது…
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” இந்திய…
டெல்லி: தலைநகர் டெல்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 கார்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகி…
சென்னை: தமிழ்நாட்டில், கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள…
சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 20ந்தேதி தொடங்குவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை…
சென்னை: கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 511 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ள அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும்…
டெல்லி: உயர்நிலை மருத்துவப்படிப்பில் 1456 காலி இடங்கள் உள்ளது குறித்து மத்தியஅரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் உயர்நிலை மருத்துவ படிப்புக்காக நீட்…
சென்னை: கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பி…
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.40 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக அதன் தலைவர் சக்தி காந்ததாஸ் அறிவித்து உள்ளார். அதன்படி, வங்கிகளுக்கு வழங்கும்…
சென்னை: மக்கள் நல பணியாளர் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மக்கள் நல பணியாளர்களுக்கு பணி…