Month: May 2022

குடும்ப பெருமையை காத்துவரும் அனிருத்… கமலஹாசன் பாராட்டு…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்திருக்கும் படம் விக்ரம். ஜூன் 3 ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் இன்று 2வது நாளாக தீவிர விசாரணை!

கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் தனிப்படை போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…

ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை – அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு! பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.…

சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்ற சென்னை மாநகராட்சி எடுத்து வந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியவர்களில் 90 லட்சம் பேர் புதுப்பிக்க வில்லை : ஆர்.டி.ஐ. தகவல்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கும் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிலிண்டர்களை 90 லட்சம் பேர் இரண்டாவது சிலிண்டர்…

பூம்புகார் அருகே ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம்! சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா தகவல்…

சென்னை: பூம்புகார் அருகே உள்ள சந்திரபாடி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை யில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.…

வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை! பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்…

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது…

தமிழ்நாட்டின் மின்உற்பத்தி அதிகரிப்பால் வெளிமாநிலங்களுக்கு மின்விற்பனை..! செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் மின்உற்பத்தி அதிகரிப்பால் வெளிமாநிலங்களுக்கு மின்விற்பனை செய்யப்படுவதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். கோடை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்து,…

பவர் கிரிட் கார்ப்பரேஷனின் CSR நிதி OBC மாணவர்களுக்கான உதவித்தொகைக்கும் பயன்படுத்தப்படும் : IIT-M புது விளக்கம்

பவர் கிரிட் கார்ப்பரேஷனின் CSR நிதி குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த நிதி OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கும்…

அசானிபுயல் 24 மணி நேரத்தில் வலுவிழக்கிறது… 2 நாட்கள் குளிர்ந்த வானிலை நிலவும்…!

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்றும் நாளையும் இதே…